Monday, August 13, 2012

கண்டேன் கடவுளை..!!!

உணவு கேட்ட,
சிறுவனுக்கு உணவு
கொடுத்து விட்டு
நான் விடைபெறுகையில்
"அண்ணா அங்க இருட்டா
...
இருக்கு பார்த்து போங்க "
என்ற அந்த சிறுவனிடம்
கண்டேன்
கடவுளை..!!!


No comments:

Post a Comment