Monday, October 27, 2014



லட்சுமி கடாஷ்சம் வர செய்ய பகுதி-2

காலை பூஜைகள் முடித்து விட்டு சுமங்கலி பெண்கள் .
நெற்றி நடுக்கோட்டில் திலகம் இட வேண்டும்

காரணம்: லட்சுமி வாசம் செய்யும் இடங்களில் அந்த பகுதியும் உண்டு.

2.திருமாங்கலத்தை வணங்க வேண்டும்.
திருமாங்கல்யம்
மஞ்சள் தடவிய கயிற்றால் மட்டும் இருக்க வேண்டும்.
பல பேர் திருமாங்கலத்தை தாலி என்று கூறி இற்பொழுது சரடு என்ற அளவுக்கு வந்து விட்ட
து.
(முக்கிய நிபந்தனை:
கழுத்து வலிக்கிறது என்று கழற்றி வைக்க கூடாது.இன்றைய பல அலுவலங்களில்
திருமாங்கல்யம் அணிந்து வர தடை உள்ளது.

3.தூடைப்பங்களை சரியாக வைக்கபட வேண்டும் அதனின் உள்ளே ஒரு பெண் தெய்வம் இருக்கிறது.

4, மதிய நேரங்களில் உறங்க கூடாது.

5, தலை வாருவது எல்லாம் மாலை 5 மணிக்கு உள்ளாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment