Thursday, October 16, 2014

மனித நேயம் மிக்க காவல்துறை அதிகாரிகளுக்குப் பாராட்டுக்கள் ! - ஐதராபாத்தைச் சேர்ந்த சாதிக் என்ற 10 வயது சிறுவன்

ஐதராபாத்தைச் சேர்ந்த சாதிக் என்ற 10 வயது சிறுவன் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு போலீஸ் கமிஷனராக வேண்டும் என்பது ஆசையாம். அவனது ஆசையை ஐதராபாத் போலீசார் நேற்று நிறைவேற்றி, ‘ஒரு நாள் கமிஷனர் ' ஆக்கி , இருக்கையில் அமர வைத்தனர் .
## மனித நேயம் மிக்க காவல்துறை அதிகாரிகளுக்குப்
பாராட்டுக்கள் !

No comments:

Post a Comment