Tuesday, March 26, 2013

நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !


நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !

இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே?! —
நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம் !

இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.

ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள். உலகிலேயே வாழைப் பழ உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்தியாவுக்கு இது இனிப்பான செய்திதானே?! —

Monday, March 25, 2013

எண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்!



நெய்யில்லா உண்டி பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதைப் பற்றி முதலில் அறிவோம்.

பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும்.

இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.

இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஜீரண சக்தியைத் தூண்ட

நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.

நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக்கொள்ளலாம்.

நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.

நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.

அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

இது மூளைக்கு சிறந்த டானிக்.

நெய்யில் Saturated fat - 65%

Mono - unsaturated fat - 32%

Linoleic - unsaturated fat -3%

இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துகொள்வோம்.

நெய் உருக்கி மோர் பெருக்கி....

அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.

தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

* ஞாபக சக்தியை தூண்டும்

* சரும பளபளப்பைக் கொடுக்கும்

* கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

உடல் வலுவடைய

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே...

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

குடற்புண் குணமாக

குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.

இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூன்டும்.

பிறரிடம் சொல்லக் கூடாதவை என கீதை கூறும் ஒன்பது விசயங்களாவன:


பிறரிடம் சொல்லக் கூடாதவை என கீதை கூறும் ஒன்பது விசயங்களாவன:

1. ஒருவருடைய வயது
2. வருமானம் அல்லது செல்வம்
3. குடும்பத்தில் நிகழ்ந்த தனிப்பட்ட சோகங்கள்
4. தனக்கு வாய்த்த அதிர்ஷ்டம்
5. உடலில் ஏற்பட்டுள்ள நோய்
6. பிறரை வெட்கப்படச் செய்யும் தகவல்கள்
7. செய்த தர்மம்
8. மேற்கொள்ளும் தவம்
9. தம்மை பீடித்த வறுமை


பிறரிடம் சொல்லக் கூடாதவை என கீதை கூறும் ஒன்பது விசயங்களாவன:

1. ஒருவருடைய வயது
2. வருமானம் அல்லது செல்வம்
3. குடும்பத்தில் நிகழ்ந்த தனிப்பட்ட சோகங்கள்
4. தனக்கு வாய்த்த அதிர்ஷ்டம்
5. உடலில் ஏற்பட்டுள்ள நோய்
6. பிறரை வெட்கப்படச் செய்யும் தகவல்கள்
7. செய்த தர்மம்
8. மேற்கொள்ளும் தவம்
9. தம்மை பீடித்த வறுமை


via - அறிவியல்

கைபேசியின் (செல்லிடப்பேசி) முக்கிய எண்கள்..!


கைபேசியின் (செல்லிடப்பேசி) முக்கிய எண்கள்..!

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க

*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க

#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய

*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர

*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய

*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய

*#0001# –
*#8999*778# – சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய

#*#8377466# – போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும் தயாரிப்பு அறிய

*#67705646# – clears the LCD display(operator logo).

*#147# – This lets you know who called you last (Only vodofone).

*#1471# – Last call (Only vodofone).

#pw+1234567890+1# – Provider Lock Status.

#pw+1234567890+2# – Network Lock Status.

#pw+1234567890+3# – Country Lock Status.

#pw+1234567890+4# – SIM Card Lock Status.

*#21# – This phone code allows you to check the number that “All Calls” are diverted to.

*#2640# – Displays phone security code in use.

*#30# – Lets you see the private number.

*#2820# – ப்ளுடுத் முகவரி பார்க்க

2945*#01*# – எல்ஜி போனின் ரகசிய மெனுவினைக் கொண்டு வர

2945#*70001# – போன்களின் (எல்ஜி 7010 மற்றும் 7020) சிம் கார்ட் லாக்கினை மேனேஜ் செய்திட

1945#*5101# – எல்.ஜி. பி 1200 போனின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட

2945#*5101# – எல்.ஜி. பி 5200 மற்றும் 510 டபிள்யூ போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட

2947#* – எல்.ஜி. 500 மற்றும் 600 போன்களின் சிம் லாக் மெனு மேனேஜ் செய்திட

#*3849# – சாம்சங் மொபைல் போனை மீண்டும் Reboot செய்ய

*#62209526# – Display the WLAN adapter’s MAC Address. It is available only for newer devices which support WLAN such as N80.

*#746025625# – Sim clock allowed status.

#pw+1234567890+1# – Displays any restrictions that your sim has.

*#92702689# – Takes you to a secret menu where you may find some of the information below:
1. Shows the Serial Number.
2. Shows the Month and Year of your mobile Manufacture.
3. Shows the date at which the mobile was purchased (MMYY).
4. Shows the life time of your mobile (time passed since last restart).
5. Shows the date at which your mobile was last repaired – if found (0000)

To exit from this mode, simply switch off and then switch on your mobile phone.
*#3370# – Enhanced Full Rate Codec (EFR) activation.
- This enables your mobile to work with increased signal strength, use better signal reception.
- This also helps you increase your GPRS speed to some extent.
- It has drawback that your phone battery will be consumed
*#3370* – Enhanced Full Rate Codec (EFR) deactivation. Phone will be automatically restarted automatically. Your battery life will increase by 30% but, phone will received less signal than with EFR activated.

*#4720# – used to activate Half Rate Codec. Your phone uses a lower quality sound but you should gain approx 30% more Talk Time.
*#4720* – used to deactivate Half Rate Codec. The phone will be restarted automatically.

If you have forgotten wallet code for your Nokia S60 phone, you can use this code reset: *#7370925538#
Note, your data in the wallet will be erased. You will be asked the lock code. Default lock code is: 12345

*#3925538# – used to delete the contents and code of wallet.

via - தமிழ் -கருத்துக்களம்-
 

முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவி




அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.

இதனால், பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது,கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும் மூழ்கிய படி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி கிடந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியரை பிடித்துக் கொள்ள சொன்னார். ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை.

பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி. முதியவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்குள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிய ரவி, முதியவரை குளிப்பாட்டிய பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தார். அவருக்கு இடுப்பு, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவியை, அப்பகுதி மக்கள் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். அதிகாலையில் கூவம் பாலத்தில், சாலையை கடந்தபோது கால் தவறி விழுந்து விட்டார் என தெரிய வந்தது.

முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவி
முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவி

அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.

இதனால், பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது,கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும் மூழ்கிய படி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி கிடந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியரை பிடித்துக் கொள்ள சொன்னார். ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை.

பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி. முதியவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்குள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிய ரவி, முதியவரை குளிப்பாட்டிய பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தார். அவருக்கு இடுப்பு, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவியை, அப்பகுதி மக்கள் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். அதிகாலையில் கூவம் பாலத்தில், சாலையை கடந்தபோது கால் தவறி விழுந்து விட்டார் என தெரிய வந்தது.

Friday, March 22, 2013


உதவுங்கள் நண்பர்களே

எனது நண்பரின் தந்தை 17/03/2013 முதல் காணவில்லை,he had developed memory loss problem, he knw only his name not other details.வேளச்சேரியில் வசித்தவர்,


He is around 70 years old. He had recently undergone a heart surgery after which he had developed memory loss problem, because of which he will not be able to give much details of himself other than his name.

If you or anyone who comes across this person anywhere, please inform S. Devaraj immediately in the below numbers as his family is worried about his absence…

98415-28897
96000-56604
98404-08848



via - இராஜ்குமார் ஆக்கூர்
உதவுங்கள் நண்பர்களே, pls share , 

எனது நண்பரின் தந்தை 17/03/2013 முதல் காணவில்லை,he had developed memory loss problem, he knw only his name not other details.வேளச்சேரியில் வசித்தவர்,


He is around 70 years old. He had recently undergone a heart surgery after which he had developed memory loss problem, because of which he will not be able to give much details of himself other than his name.

If you or anyone who comes across this person anywhere, please inform S. Devaraj immediately in the below numbers as his family is worried about his absence…

98415-28897
96000-56604
98404-08848



via - இராஜ்குமார் ஆக்கூர்

Wednesday, March 20, 2013

இளமையில் கல்


'இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில் தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள். ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களுக்கு மட்டும் வேலை செய்துவிட்டு, மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்கே திரும்பிவிடுவார்கள்.

பிழைப்புக்காக ஊர்விட்டு ஊர் வரும் இவர்கள் தங்களின் குழந்தைகளின் கல்விகுறித்துக் கவலைப்படுவதே இல்லை. அப்படி வந்திருப்பவர்களின் குழந்தைகளின் கல்வி பாதியிலேயே நின்றுவிடக் கூடாது என்பதற்காக சேம்பர் சேம்பராகச் சென்று, அவர்களின் குழந்தைகளை இங்கேயே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவ ராவ்.

மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள சேம்பர்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து, பாதியில் நிறுத்திய வகுப்பில் இருந்தே மீண்டும் இங்கே படிப்பைத் தொடர்வதற்கு வழிசெய்திருக்கிறார். அவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், மதிய உணவு என அனைத்தையும் வழங்க ஏற்பாடுசெய்திருக்கிறார். இவருடைய முயற்சியால் இதுவரை 3,776 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர்.

நம் வாழ்த்துக்களை இந்த கலெக்டருக்கு பகிர்வோம்...!
'இளமையில் கல்' என்றாள் அவ்வை மூதாட்டி. தங்கள் இளம்பிராயத்தைச் செங்கல் சூளைகளில் தொலைத்துத் தவித்த சிறுவர்களைத் தேடிப் பிடித்து, பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கிறார் ஒரு கலெக்டர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுக்க உள்ள செங்கல் சூளைகளில் வெவ்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து தங்கி தினக் கூலிகளாகப் பலர் வேலை செய்கிறார்கள். ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களுக்கு மட்டும் வேலை செய்துவிட்டு, மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்கே திரும்பிவிடுவார்கள்.

பிழைப்புக்காக ஊர்விட்டு ஊர் வரும் இவர்கள் தங்களின் குழந்தைகளின் கல்விகுறித்துக் கவலைப்படுவதே இல்லை. அப்படி வந்திருப்பவர்களின் குழந்தைகளின் கல்வி பாதியிலேயே நின்றுவிடக் கூடாது என்பதற்காக சேம்பர் சேம்பராகச் சென்று, அவர்களின் குழந்தைகளை இங்கேயே பள்ளியில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கோ.வீரராகவ ராவ்.

மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள சேம்பர்களில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து, பாதியில் நிறுத்திய வகுப்பில் இருந்தே மீண்டும் இங்கே படிப்பைத் தொடர்வதற்கு வழிசெய்திருக்கிறார். அவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், மதிய உணவு என அனைத்தையும் வழங்க ஏற்பாடுசெய்திருக்கிறார். இவருடைய முயற்சியால் இதுவரை 3,776 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிக்கின்றனர்.

நம் வாழ்த்துக்களை இந்த கலெக்டருக்கு பகிர்வோம்...!

Tuesday, March 19, 2013



  • Tamil language possess 16 great qualities :

1. Thematic significance
2. Simplicity
3. Antiquity
4. Alphabet
5. Resonance
6. Refined
7. Music
8. Literature
9. Sweetness
10. Accuracy
11. Rich vocabulary
12. Poetry
13. Maternity
14. Boundless
15. Grammar
16. Uniqueness






    Tamil language possess 16 great qualities :

    1. Thematic significance
    2. Simplicity
    3. Antiquity
    ... 4. Alphabet
    5. Resonance
    6. Refined
    7. Music
    8. Literature
    9. Sweetness
    10. Accuracy
    11. Rich vocabulary
    12. Poetry
    13. Maternity
    14. Boundless
    15. Grammar
    16. Uniqueness
    See More

ஐம்பெரும் காப்பியங்கள்


ஐந்து வகையான அணிகலன்கள், ஐம்பெரும் காப்பியங்கள்.

சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு (முதலாம் நூற்றாண்டு)

மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு. (ஐந்தாம் நூற்றாண்டு)

குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல். (ஐந்தாம் நூற்றாண்டு)

வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல். (ஒன்பதாம் நூற்றாண்டு)

சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு. (பத்தாம் நூற்றாண்டு)
ஐந்து வகையான அணிகலன்கள், ஐம்பெரும் காப்பியங்கள்.

சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு (முதலாம் நூற்றாண்டு)

மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு. (ஐந்தாம் நூற்றாண்டு)

குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாறு கூறும் நூல். (ஐந்தாம் நூற்றாண்டு)

வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல். (ஒன்பதாம் நூற்றாண்டு)

சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு. (பத்தாம் நூற்றாண்டு)

பாசம்:



  • ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது,அவள் பெயர் அனிதா.அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தள் அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று.

    பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான்,நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள்.
    ...
    அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம் நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

    அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது.

    நாட்கள் உருண்டோடின பிரசவ வலி எடுக்கவே மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள் ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள்.

    அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார்.

    ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான் உன்னை மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கமாட்டாங்கம்மா என்று அவள் அப்பா சொன்னார்.அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே சரி நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன் என்றார்.

    மறுநாள் மருத்துவமனயில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார்.பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள்.

    அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள்,அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது .’டேய் தம்பி எழுந்து வாடா நாம விளையாடலாம் ’என்றாள்.குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது.’உன்னை நான் சாமிக் கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன்,நீ என் கூடத்தான் இருக்கனும்’ என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது.

    மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள்.

    நாம ஒரு பொருள் மேல உன்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க...



    பாசம்:

ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது,அவள் பெயர் அனிதா.அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தள் அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று.

பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப் போகிறான்,நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள்.

அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம் நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது.

நாட்கள் உருண்டோடின பிரசவ வலி எடுக்கவே மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள் ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள்.

அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார்.

ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான் உன்னை மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கமாட்டாங்கம்மா என்று அவள் அப்பா சொன்னார்.அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே சரி நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன் என்றார்.

மறுநாள் மருத்துவமனயில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார்.பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள்.

அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள்,அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது .’டேய் தம்பி எழுந்து வாடா நாம விளையாடலாம் ’என்றாள்.குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது.’உன்னை நான் சாமிக் கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன்,நீ என் கூடத்தான் இருக்கனும்’ என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது.

மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள்.

நாம ஒரு பொருள் மேல உன்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க...



Via - பெண்கள் Women

ஏழை சாப்பிட்ட பழம்


  • ஒரு செல்வந்தர் இருந்தார்.

    ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

    ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..
    ...
    மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.

    அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.

    செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.

    ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப் பட்டான்.

    மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.

    அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.

    செல்வந்தனுக்குப் புரிந்தது .

    அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!


    ஒரு செல்வந்தர் இருந்தார்.

ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.

அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.

செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.

ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப் பட்டான்.

மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.

அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.

செல்வந்தனுக்குப் புரிந்தது .

அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!



via - Shahulhamid Hamid

Wednesday, March 13, 2013

என்று மாறுமோ இந்த அவலம் ...???????




  • தேவகோட்டை அருகேயுள்ள சக்கந்தி ஊராட்சி துவக்கப்பள்ளியில் ஒரேஒரு மாணவனுக்காக பாடம் ந...டத்தும் ஆசிரியை
    -----------------------------------------------------------------------------
    அரசு மதுக்கடைகளில் விற்பனை குறைந்தால் அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கும் அரசு !!

    அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியர்கள் மீதோ அதிகாரிகள் மீதோ கடுமையான நடவடிக்கை எடுக்க தவறுவது ஏனோ !!!

    அரசு அக்கறையுடன் எடுத்து நடத்தவேண்டிய பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை இவைகளை தனியாரிடம் விட்டுவிட்டு,

    தனியார் எடுத்து நடத்தவேண்டிய மதுக்கடைகளை, மிகுந்த அக்கறையுடன் அரசு எடுத்து நடத்தும் அவல நிலை என்று மாறுமோ !!!

    -----------------------------------------------------------------------------

    இளைய தலைமுறையை உருவாக்கும் கல்வி-தனியார் வசம்..!
    இளைய தலைமுறையை அழிக்கும் சாராயம்-அரசின் வசம்..!

    இதில் தான் உள்ளது தமிழ்நாடு அரசாங்கத்தின்-நேசம்
    ஆட்சியை பிடிக்க கட்சிகள் வீசுது-இல வசம்
    குடிப்பவன் இருக்கும் வரை இவர்களின் ஆட்சி-தன் வசம்
    மக்களிடம் கட்சிகள் போடுது-வெளி வேஷம்
    படிப்பவன் எக்கேடு கெட்டு போனால் அவர்களுக்கு என்ன -நஷ்டம்... கோடி கஷ்டம்....!

    என்று மாறுமோ இந்த அவலம் ...???????

தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்


Photo

தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்

ஓங்கில் - Ōṅkil (Dolphin)

மகிழுந்து - Makiḻuntu (Car)

கரிக்கோல் - Karikkōl (Pencil)

முளரிப்பூ - Muḷarippū (Rose)

திறவுகோல் - Tiṟavukōl (Key)

பனிக்கூழ் - Paṉikkūḻ (Ice cream)

மேலும் பார்க்க ;-

ஓங்கில் - தமிழ் விக்கிப்பீடியா
http://ta.wikipedia.org/wiki/ஓங்கில்

மகிழுந்து - தமிழ் விக்சனரி
https://ta.wiktionary.org/wiki/மகிழுந்து

மகிழுந்து - பெயர் விளக்கம்
அதாவது, மகிழ்ச்சியைத் தரக்கூடிய தானுந்து மகிழுந்து எனப்படுகிறது. ஆங்கிலத்தில் 'pleasure car' என அழைக்கப்படுகிறது.

கரிக்கோல் - தமிழ் விக்கிப்பீடியா
http://ta.wikipedia.org/wiki/கரிக்கோல்

முளரி - பெயர் விளக்கம்
அதாவது, முள்+அளரி. அளரி என்பது அரளியைக் குறிக்கும். முட்செடியில் பூக்கும் அரளி போன்ற பூ என்னும் பொருளில் இது முளரி எனப் பெயர் பெற்றது.

திறவுகோல் - தமிழ் விக்கிப்பீடியா
https://ta.wikipedia.org/wiki/திறவுகோல்

திறவுகோல் - தமிழ் விக்சனரி
https://ta.wiktionary.org/wiki/திறவுகோல்

பனிக்கூழ் - தமிழ் விக்சனரி
https://ta.wiktionary.org/wiki/பனிக்கூழ்

பனிக்கூழை குளிர்களி என்றும் அழைக்கலாம்,
https://ta.wikipedia.org/wiki/குளிர்களி


ஓங்கில் - Ōṅkil (Dolphin)

மகிழுந்து - Makiḻuntu (Car)

கரிக்கோல் - Karikkōl (Pencil)

முளரிப்பூ - Muḷarippū (Rose)

திறவுகோல் - Tiṟavukōl (Key)

பனிக்கூழ் - Paṉikkūḻ (Ice cream)

மேலும் பார்க்க ;-

ஓங்கில் - தமிழ் விக்கிப்பீடியா
http://ta.wikipedia.org/wiki/ஓங்கில்

மகிழுந்து - தமிழ் விக்சனரி
https://ta.wiktionary.org/wiki/மகிழுந்து

மகிழுந்து - பெயர் விளக்கம் 
அதாவது, மகிழ்ச்சியைத் தரக்கூடிய தானுந்து மகிழுந்து எனப்படுகிறது. ஆங்கிலத்தில் 'pleasure car' என அழைக்கப்படுகிறது.

கரிக்கோல் - தமிழ் விக்கிப்பீடியா
http://ta.wikipedia.org/wiki/கரிக்கோல்

முளரி - பெயர் விளக்கம்
அதாவது, முள்+அளரி. அளரி என்பது அரளியைக் குறிக்கும். முட்செடியில் பூக்கும் அரளி போன்ற பூ என்னும் பொருளில் இது முளரி எனப் பெயர் பெற்றது. 

திறவுகோல் - தமிழ் விக்கிப்பீடியா
https://ta.wikipedia.org/wiki/திறவுகோல்

திறவுகோல் - தமிழ் விக்சனரி
https://ta.wiktionary.org/wiki/திறவுகோல்

பனிக்கூழ் - தமிழ் விக்சனரி
https://ta.wiktionary.org/wiki/பனிக்கூழ்

பனிக்கூழை குளிர்களி என்றும் அழைக்கலாம்,
https://ta.wikipedia.org/wiki/குளிர்களி 



Thanks - Learn To Speak Tamizh (தமிழ் பேச கற்று கொள்ளுங்கள்)

Tuesday, March 12, 2013

படித்ததில் மிக பிடித்தது....




வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பேரறிஞர் அண்ணா, அங்கு விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். விருந்தில்...தங்கம், வெள்ளி, பீங்கான் என்று வகை வகையான தட்டுகள் மேஜை மீது இருந்தன. சாப்பிடும் போது பணக்காரர் ஒருவர், ''நான், தினம் ஒரு தட்டு விகிதம் முப்பது நாட்களுக்கு முப்பது தட்டில் சாப்பிடுவேன்'' என்றார் தற்பெருமையுடன்!

உடனே அண்ணா, ''எங்கள் நாட்டில், குக்கிராமத்தில் வசிக்கும் ஓர் ஏழைகூட ஒருவேளை சாப்பிட்ட தட்டில் மறு முறை சாப்பிட மாட்டான். அந்தத் தட்டை, வேறு எதற்கும் பயன்படுத்தவும் மாட்டான்!'' என்றார்.

இதைக் கேட்டுப் பணக்காரர் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம். அண்ணாவிடமே விளக்கம் கேட்டனர். இதற்கு ''ஆமாம், அவர்கள் சாப்பிடுவது வாழை இலையில்! யூஸ் அண்ட் த்ரோ'' என்று பெருமிதத்துடன் பதிலளித்தார் பேரறிஞர் அண்ணா.

படித்ததில் மிக பிடித்தது....

வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பேரறிஞர் அண்ணா, அங்கு விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். விருந்தில்...தங்கம், வெள்ளி, பீங்கான் என்று வகை வகையான தட்டுகள் மேஜை மீது இருந்தன. சாப்பிடும் போது பணக்காரர் ஒருவர், ''நான், தினம் ஒரு தட்டு விகிதம் முப்பது நாட்களுக்கு முப்பது தட்டில் சாப்பிடுவேன்'' என்றார் தற்பெருமையுடன்!

உடனே அண்ணா, ''எங்கள் நாட்டில், குக்கிராமத்தில் வசிக்கும் ஓர் ஏழைகூட ஒருவேளை சாப்பிட்ட தட்டில் மறு முறை சாப்பிட மாட்டான். அந்தத் தட்டை, வேறு எதற்கும் பயன்படுத்தவும் மாட்டான்!'' என்றார்.

இதைக் கேட்டுப் பணக்காரர் உட்பட அனைவருக்கும் ஆச்சரியம். அண்ணாவிடமே விளக்கம் கேட்டனர். இதற்கு ''ஆமாம், அவர்கள் சாப்பிடுவது வாழை இலையில்! யூஸ் அண்ட் த்ரோ'' என்று பெருமிதத்துடன் பதிலளித்தார் பேரறிஞர் அண்ணா.

























ஐந்து நட்சத்திர உணவகத்தில் பஞ்சு மேத்தையில் அமர்ந்து உணவு அருந்தும்பொழுது கிடைக்கும் சுகம் சுவையை விட...

வயல் வாய்கால் வரப்பில் அமர்ந்து வாழை இலை போட்டும் சாப்பிடுவதில் சுவையும் சுகமும் அதிகம்...!


ஐந்து நட்சத்திர உணவகத்தில் பஞ்சு மேத்தையில் அமர்ந்து உணவு அருந்தும்பொழுது கிடைக்கும் சுகம் சுவையை விட...

வயல் வாய்கால் வரப்பில் அமர்ந்து வாழை இலை போட்டும் சாப்பிடுவதில் சுவையும் சுகமும் அதிகம்...!


Thanks - Govindaraj Kumar

கிராமம்தான் எந்நாளும் எல்லோரையும் வாழவைக்கும்"


கிராமம்தான் எந்நாளும் எல்லோரையும் வாழவைக்கும்" ....."organic farming"
ஒருங்கிணைந்த பண்ணையம்!-Thanks Vikatan

பட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது!

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ...
- கிராமத்துப் பாரம்பரிய விஷயங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இவற்றையெல்லாம் நேரில் பார்க்கலாமே என்று நீங்கள் இப்போது கிராமங்களுக்குப் பயணப்பட்டால்... ஏமாந்துதான் போவீர்கள். திரைப்படங்களில் மட்டுமே இதையெல்லாம் பார்க்க முடியும் என்கிற நிலையை கிட்டத்தட்ட உருவாக்கி வைத்திருக்கிறது நவீன நுகர்வு கலாச்சாரம். கிராமங்களும் கூட பாரம்பரியத்தைப் பறக்கவிட்டு, நகரத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.


இத்தகையதொரு காலகட்டத்தில், "கிராமம்தான் எந்நாளும் எல்லோரையும் வாழவைக்கும்" என்றபடி பட்டணத்திலிருந்து பட்டிக்காட்டுக்குத் திரும்பியதோடு, 'இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையம்...' என்று அசத்தலாக புது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறது நவநாகரிக காதல் தம்பதி ஒன்று.
தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள ஆச்சான்பட்டியைச் சேர்ந்தவர் செந்தமிழன் (அலைபேசி: 97917-54596). பத்திரிகையாளர், சினிமா கதாசிரியர், குறும்பட இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். பத்திரிகையாளர், கல்லூரி விரிவுரையாளர் என்று தானும் சளைக்காமல் பன்முகம் கொண்டவர்தான் இவரின் மனைவி காந்திமதி. சென்னைப் பட்டணத்தின் காபி ஷாப், ஷாப்பிங் மால், பீச், சத்யம் சினிமா காம்ப்ளக்ஸ் என்று சொகுசு வாழ்க்கையை விட்டொழித்துவிட்டு, இப்போது ஆச்சான்பட்டியின் நிரந்தரவாசிகளாக பிறப்பெடுத்திருக்கின்றனர் இருவரும்.

நிலம் தரும் நம்பிக்கையை வேற எதுவும் தராது!
"பத்திரிகை, சினிமானு பரபரப்பான வாழ்க்கை ஒரு கட்டத்துல சலிப்பையும், சித்ரவதையையும் கொடுக்கத் தொடங்கிச்சி. நான் விவசாயக் குடும்பத்துல இருந்து வந்தவன்ங்கிறதும் அதுக்கு ஒரு காரணம். அதுமட்டுமில்ல... ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகாகோ எழுதின 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்தைப் படிச்சது, எனக்குள்ள ரொம்ப மாற்றத்தைக் கொண்டு வந்துச்சி. தமிழர் மரபு, பண்டைய விவசாயம் பத்தின புத்தகங்கள், செம்மறி ஆடு மேய்க்கறவங்களோட வாழ்க்கை முறையை மையமா வெச்சி, நான் இயக்கின 'ஆடோடிகள்' குறும்படம் எல்லாமும் சேர்ந்துதான் என்னை கிராமத்துக்கு திரும்ப வெச்சிடுச்சி.
'பணத்துக்காக மாநகரத்துல நரக வாழ்க்கையை இனியும் அனுபவிக்க வேண்டாம்'னு முடிவு செஞ்சி கிராமத்துக்குத் திரும்பினப்ப, நான் கைநிறைய சம்பாதிச்சுக்கிட்டுதான் இருந்தேன். என் மனைவியும் அதேபோலத்தான். இப்ப விரிவுரையாளர் வேலையை உதறிட்டு, விவசாயத்துல என்கூட உதவியா இருக்காங்க. தொலைஞ்சிப் போன உலக வாழ்க்கையை இங்கதான் நாங்க திரும்பவும் கண்டெடுத்திருக்கோம். சுருக்கமாச் சொன்னா... நிலத்தோட இருக்கும்போது அது தர்ற நம்பிக்கையை இந்த உலகத்துல வேறெதுவும் தர்றதில்லை" என்று உற்சாகமாக பேசும் செந்தமிழன், சுறுசுறுப்பாக ஒருங்கிணைந்த பண்ணையம் என்பதை உருவாக்கி, ஊரையே திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
"இயற்கை, 'கை'யைக் கடிக்கும்!"
"இந்த ஊருல எங்க குடும்பத்துக்கு அஞ்சி ஏக்கர் நிலம் இருந்துது. அதை குத்தகைக்கு விட்டுட்டு தஞ்சாவூருக்கு குடிபோயிட்டோம். நான் படிப்பு முடிச்சிட்டு, சென்னைக்கு வேலைக்குப் போயிட்டேன். ஒரு கட்டத்துல பட்டணத்து வாழ்க்கைதான்னு முடிவாகி, அங்கேயே தங்கிட்டேன். ஆனா, போகப்போக அது வெறுத்துப் போனதும், ஊருக்குத் திரும்பி விவசாயத்தை கையில எடுப்போம்னு எங்க நிலத்துல வந்து இறங்கிட்டேன். மண்ணைக் கெடுத்து, மனுசனையும் கெடுக்கிற ரசாயனத்தைப் பயன்படுத்தாம, இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு முடிவு செஞ்சுதான் ஊருக்கே வந்தேன். 'இயற்கை விவசாயமெல்லாம் கதைக்காகாது. அதுல மகசூலே எடுக்க முடியாது. கையைத்தான் கடிக்கும்'னு ஊர்க்காரங்க சிலர் சவால் விட்டாங்க. இன்னிக்கு என்னோட இயற்கை விவசாயப் பண்ணையைப் பார்த்து அசந்து போய் நிக்கறாங்க.
ஏற்கெனவே, இயற்கை முறையில விவசாயம் செய்துகிட்டிருக்கிற நண்பர்கள், 'பசுமை விகடன்'ல வெளியான 'ஜீரோ பட்ஜெட்' உள்ளிட்ட இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் இதெல்லாம்தான் எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் கொடுத்து நிலக்கடலை சாகுபடி செஞ்சேன். நாலரை மா நிலத்துல (ஒன்றரை ஏக்கர்) 22 மூட்டை மகசூல் எடுத்தேன். கடலைக் கொடிய பிடுங்குறப்ப கொடியோட சேந்து குண்டு, குண்டா மண்புழு வந்ததைப் பாத்து அக்கம் பக்கத்து விவசாயிங்க அசந்து போயிட்டாங்க" என்று ஆச்சர்யம் பொங்கச் சொன்ன செந்தமிழன், தொடர்ந்தார்.

மீன், நாட்டுக்கோழி, வாத்து மற்றும் ஆடு!
''ஒரு பயிரை மட்டுமே வெள்ளாமை செய்றதைவிட, காய்கறி, ஆடு, மீன், கோழி, வாத்துனு ஒரே இடத்துல ஒருங்கிணைந்த பண்ணையமா செய்யறப்ப கூலியாள் செலவு குறையறதோட, தினம் தினம் வருமானம் கிடைச்சிக் கிட்டே இருக்கும். இதுதான் இதுல சிறப்பு. என்னோட அஞ்சி ஏக்கர் தோட்டத்துல, பலவகையான காய்கறிகளை விதைச்சி விட்டுட்டு, அதுக்கிடையில குளம் வெட்டி மீன் வளர்க்கறேன். கூடவே... நாட்டுக் கோழி, வாத்து, ஆடு இதையெல்லாம் வளர்த்துக்கிட்டிருக்கேன்.
அரை ஏக்கர்ல குளம் வெட்டி, நாலடிக்கு தண்ணியை நிறுத்தி, எண்ணெய் கலக்காத தவுடு ஒரு மூட்டை, கடலைப் பிண்ணாக்கு இருபது கிலோ இதையெல்லாம் அதுல கொட்டினேன். கெண்டை, கட்லா, ரோகு, புல்லு கெண்டை, விரால்னு 1,500 மீன் குஞ்சுகளை விட்டேன். மாட்டுச் சாணத்தை மட்டுமே தீவனமா கொடுக்குறதால, அதுக்குனு தனியா ஏதும் செலவு கிடையாது..." என்று சொல்லும் செந்தமிழனிடம் ஒரு மாடு கூட கிடையாது. பிறகெப்படி அதைச் சாதிக்கிறார்?
இப்படித்தான்-

"மேய்ச்சல் நிலங்களுக்கு நடுவுல என்னோட தோட்டம் இருக்கறதால, வேலியைச் சுத்தி, எப்பவும் அம்பது, அறுவது நாட்டுமாடுக மேய்ஞ்சிகிட்டிருக்கும். அதுகளோட சாணத்தை சேகரிச்சி, மீனுக்குக் கொடுக்குறது மட்டுமில்லாம... ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் தயாரிக்கவும் பயன்படுத்திக்குவேன்"
-சந்தோஷம் பொங்கச் சொல்கிறார் செந்தமிழன்.
இடைத்தரகருக்கு இல்லை வேலை!
"மீன் வளர்க்க ஆரம்பிச்ச இந்த ஒரு வருஷத்துல, 170 கிலோ மீன் பிடிச்சிருக்கேன். விவசாயத்துல இடைத் தரகர்களே இருக்கக்கூடாதுங் கிறதுதான் என்னோட குறிக்கோள். அதனால நானும் என் நண்பர்களும் சேர்ந்து மக்கள்கிட்ட நேரடியாவே மீனைக் கொண்டு போய் சேர்க்கிறோம். சராசரியா ஒரு கிலோ எம்பது ரூபாய்னு விலை போச்சு. 13,600 ரூபா கிடைச்சிது.
மாட்டுச் சாணத்தோட கோழி எருவையும் மீனுக்கு கொடுக்கலாம்னு நாட்டுக்கோழிகளை வாங்கினேன். பத்து கோழிங்க இருக்கு. அதுக தன்னால மேஞ்சிட்டு வந்துடுது. அதுக போடுற முட்டைகளை நாங்க சாப்பிடுறோம். கழிவை மீனுக்கு போடுறோம். மீன் குளத்துல அலையிற தவளை, பூச்சிகளை கவனிச்சுக்கிறதுக்காக அஞ்சு வாத்துகளை வாங்கிவிட்டிருக்கேன்.
ஊருக்காக ஒரு காய்கறித் தோட்டம்!
எங்க ஊருல 500 குடும்பம் இருக்கு. மொத்த ஊருக்கும் தினசரி 200 கிலோ காய்கறி தேவைப்படுது. அதனால ஊர்ல கூட்டம் போட்டு, நம்ம ஊருக்குத் தேவையான காய்கறியை, வியாபாரிங்ககிட்ட வாங்காம, நாமளே விளைய வைப்போம்னு முடிவெடுத்தோம். முதல் ஆளா, நானே காய்கறி சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒண்ணரை ஏக்கர் நிலத்துல 4 அடி அகலம் 20 அடி நீளத்துல, ரெண்டடி இடைவெளியில காய்ந்து போன இலை தழையக் கொட்டி, அதுமேல மண்ணைப் போட்டு மேட்டுப் பாத்தி அமைச்சேன். அதுல அரைக் கீரை, தண்டுக் கீரை, முள்ளங்கி, வெண்டை, கொத்தவரைனு பலவிதமான காய்கறி விதைகளைப் போட்டேன். முளைச்சி நின்ன களைகளை எடுத்து நடைபாதையில போட்டு, மூடாக்கா மாத்திடறேன்.
தண்ணி பத்தாக்குறையா இருக்குறதால பத்தாயிரம் செலவு செஞ்சி, நுண்ணீர்ப் பாசனம் (மைக்ரோ ஸ்பிரிங்லர்) அமைச்சிருக்கேன். மேட்டுப் பாத்தியில காய்கறியை நட்டு, 20 நாள்ல கீரையும், 30 நாள்ல முள்ளங்கியும், 40 நாள்ல வெண்டை, கொத்தவரையும் மகசூல் எடுத்தேன். இதுல கொஞ்சமா போட்ட கீரை, முள்ளங்கி ரெண்டையும் எங்க வீட்டுக்கும் நண்பர்களோட வீட்டுக்கும் பயன்படுத்திக் கிட்டோம். வெண்டை, கொத்தவரை இதையெல்லாம் உள்ளூர்லயே வித்துட்டோம். இதன் மூலமா நாலாயிரம் ரூபா கிடைச்சது. இன்னும் காய்ப்பு முடியல. நுண்ணீர் குழாய் அமைச்சதால... வாய்க்காலெல்லாம் சும்மா கிடந்தது. அந்த இடத்தை எதுக்காக விட்டு வைக்கணும்னு... பரங்கி, சுரை, பீர்க்கன் விதைச்சிருக்கேன். அதுக இன்னும் மகசூலுக்கு வரல.
ஆடு வளர்த்தா அதிக லாபம்!
காய்கறிப் பாத்திக்கு உரம் போடுறதுக்காக ஆறு ஆடுகளை எட்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தேன். அஞ்சி மாசம் வளர்த்து மூணு ஆடுகளை 7,500 ரூபாய்க்கு வித்துட்டேன். மிச்ச மூணு ஆட்டுல ரெண்டு சினையாயிருக்கு. பண்ணையிலிருக்கற மரங்கள்ல இருந்து அகத்தி, இலை, தழைகளை வெட்டிப் போடுறதால, ஆடுகளை மேய்க்க வேண்டிய வேலையில்லாம போயிருச்சி. அதுகளோட எருவை, காய்கறிப் பாத்தியில கொட்டிடுவேன். ஒருங்கிணைந்த பண்ணையில ஆடுகளை அதிகளவுல வளர்த்தா அது பெரிய லாபமாயிருக்கும் கிறதுக்கு நான்தான் சாட்சி.
ஒரு ஏக்கருல நீலம், பெங்களூரா, வகை மாமரங்கள்... இதுகளுக்கு இடையிலயும், வேலியோரமாகவும் முருங்கை, ஒரு மூலையில நூறு கத்திரிச் செடினு எல்லாம் கலந்து கட்டி வளர்ந்து நிக்குது. கத்திரிக்கு ஜீவாமிர்தமும், அமிர்தக்கரைசலும் கொடுக்கிறேன். நூறு கிலோவுக்கும் மேல காய் பறிச்சும், தொடர்ந்து காய்ச்சிக்கிட்டிருக்கு. மானா வாரியா கேழ்வரகு, எள் இது ரெண்டையும் விதைச்சேன். இதுல கேழ்வரகு சரியா விளையல... ஆனா, எள்ளுல 250 கிலோ கிடைச்சி, அதை ஈடுகட்டிடுச்சி.
ஒருங்கிணைந்த பண்ணைங்கறதுக்கான அடிப்படை கட்டுமானத்தைதான் இப்ப நான் செஞ்சிகிட்டிருக்கேன். இடுபொருள் செலவு எதுவும் இப்ப எனக்கு இல்லை. ஆனா, பண்ணையை சரிபண்றது, கூலி ஆள் செலவுதான் அதிகமாயிருக்கு. அதுவும் போகப்போக குறைஞ்சிடும். மீன், ஆடு, காய்கறினு தனித்தனியாதான் வருமானம் கிடைச்சிக்கிட்டிருக்கு. ஒட்டுமொத்தமா இன்னமும் வருமானம் பார்க்க ஆரம்பிக்கல. அதுக்கு நாலு வருசமாவது ஆகும்" என்று நிறுத்திய செந்தமிழன்,
"இன்னிக்கு திரும்பின பக்கமெல்லாம் தலைவிரிச்சி ஆடுற கூலியாள் பிரச்னைக்கு ஒரே தீர்வு... இந்த ஒருங்கிணைந்த பண்ணையம்தான். ஒரே ஆள், பல வேலைகளைப் பார்க்க முடியும்கிறதால அதிக ஆள் தேவை இருக்காது. அதுதான் இதுல இருக்கற சூட்சமம்" என்றார் பெருமையாக.

படங்கள்: மு. நியாஸ் அகமது

நன்றி இணையம் :- http://nagalpoonai.blogspot.in/2012/09/thanks-vikatan.html
ஒருங்கிணைந்த பண்ணையம்!-Thanks Vikatan

பட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது!

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ...
- கிராமத்துப் பாரம்பரிய விஷயங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இவற்றையெல்லாம் நேரில் பார்க்கலாமே என்று நீங்கள் இப்போது கிராமங்களுக்குப் பயணப்பட்டால்... ஏமாந்துதான் போவீர்கள். திரைப்படங்களில் மட்டுமே இதையெல்லாம் பார்க்க முடியும் என்கிற நிலையை கிட்டத்தட்ட உருவாக்கி வைத்திருக்கிறது நவீன நுகர்வு கலாச்சாரம். கிராமங்களும் கூட பாரம்பரியத்தைப் பறக்கவிட்டு, நகரத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது.


இத்தகையதொரு காலகட்டத்தில், "கிராமம்தான் எந்நாளும் எல்லோரையும் வாழவைக்கும்" என்றபடி பட்டணத்திலிருந்து பட்டிக்காட்டுக்குத் திரும்பியதோடு, 'இயற்கை விவசாயம்... ஒருங்கிணைந்த பண்ணையம்...' என்று அசத்தலாக புது வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறது நவநாகரிக காதல் தம்பதி ஒன்று.
தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள ஆச்சான்பட்டியைச் சேர்ந்தவர் செந்தமிழன் (அலைபேசி: 97917-54596). பத்திரிகையாளர், சினிமா கதாசிரியர், குறும்பட இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். பத்திரிகையாளர், கல்லூரி விரிவுரையாளர் என்று தானும் சளைக்காமல் பன்முகம் கொண்டவர்தான் இவரின் மனைவி காந்திமதி. சென்னைப் பட்டணத்தின் காபி ஷாப், ஷாப்பிங் மால், பீச், சத்யம் சினிமா காம்ப்ளக்ஸ் என்று சொகுசு வாழ்க்கையை விட்டொழித்துவிட்டு, இப்போது ஆச்சான்பட்டியின் நிரந்தரவாசிகளாக பிறப்பெடுத்திருக்கின்றனர் இருவரும்.

நிலம் தரும் நம்பிக்கையை வேற எதுவும் தராது!
"பத்திரிகை, சினிமானு பரபரப்பான வாழ்க்கை ஒரு கட்டத்துல சலிப்பையும், சித்ரவதையையும் கொடுக்கத் தொடங்கிச்சி. நான் விவசாயக் குடும்பத்துல இருந்து வந்தவன்ங்கிறதும் அதுக்கு ஒரு காரணம். அதுமட்டுமில்ல... ஜப்பானிய இயற்கை வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகாகோ எழுதின 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்தைப் படிச்சது, எனக்குள்ள ரொம்ப மாற்றத்தைக் கொண்டு வந்துச்சி. தமிழர் மரபு, பண்டைய விவசாயம் பத்தின புத்தகங்கள், செம்மறி ஆடு மேய்க்கறவங்களோட வாழ்க்கை முறையை மையமா வெச்சி, நான் இயக்கின 'ஆடோடிகள்' குறும்படம் எல்லாமும் சேர்ந்துதான் என்னை கிராமத்துக்கு திரும்ப வெச்சிடுச்சி.
'பணத்துக்காக மாநகரத்துல நரக வாழ்க்கையை இனியும் அனுபவிக்க வேண்டாம்'னு முடிவு செஞ்சி கிராமத்துக்குத் திரும்பினப்ப, நான் கைநிறைய சம்பாதிச்சுக்கிட்டுதான் இருந்தேன். என் மனைவியும் அதேபோலத்தான். இப்ப விரிவுரையாளர் வேலையை உதறிட்டு, விவசாயத்துல என்கூட உதவியா இருக்காங்க. தொலைஞ்சிப் போன உலக வாழ்க்கையை இங்கதான் நாங்க திரும்பவும் கண்டெடுத்திருக்கோம். சுருக்கமாச் சொன்னா... நிலத்தோட இருக்கும்போது அது தர்ற நம்பிக்கையை இந்த உலகத்துல வேறெதுவும் தர்றதில்லை" என்று உற்சாகமாக பேசும் செந்தமிழன், சுறுசுறுப்பாக ஒருங்கிணைந்த பண்ணையம் என்பதை உருவாக்கி, ஊரையே திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
"இயற்கை, 'கை'யைக் கடிக்கும்!"
"இந்த ஊருல எங்க குடும்பத்துக்கு அஞ்சி ஏக்கர் நிலம் இருந்துது. அதை குத்தகைக்கு விட்டுட்டு தஞ்சாவூருக்கு குடிபோயிட்டோம். நான் படிப்பு முடிச்சிட்டு, சென்னைக்கு வேலைக்குப் போயிட்டேன். ஒரு கட்டத்துல பட்டணத்து வாழ்க்கைதான்னு முடிவாகி, அங்கேயே தங்கிட்டேன். ஆனா, போகப்போக அது வெறுத்துப் போனதும், ஊருக்குத் திரும்பி விவசாயத்தை கையில எடுப்போம்னு எங்க நிலத்துல வந்து இறங்கிட்டேன். மண்ணைக் கெடுத்து, மனுசனையும் கெடுக்கிற ரசாயனத்தைப் பயன்படுத்தாம, இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு முடிவு செஞ்சுதான் ஊருக்கே வந்தேன். 'இயற்கை விவசாயமெல்லாம் கதைக்காகாது. அதுல மகசூலே எடுக்க முடியாது. கையைத்தான் கடிக்கும்'னு ஊர்க்காரங்க சிலர் சவால் விட்டாங்க. இன்னிக்கு என்னோட இயற்கை விவசாயப் பண்ணையைப் பார்த்து அசந்து போய் நிக்கறாங்க.
ஏற்கெனவே, இயற்கை முறையில விவசாயம் செய்துகிட்டிருக்கிற நண்பர்கள், 'பசுமை விகடன்'ல வெளியான 'ஜீரோ பட்ஜெட்' உள்ளிட்ட இயற்கை வேளாண்மை தொழில்நுட்பம் இதெல்லாம்தான் எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் கொடுத்து நிலக்கடலை சாகுபடி செஞ்சேன். நாலரை மா நிலத்துல (ஒன்றரை ஏக்கர்) 22 மூட்டை மகசூல் எடுத்தேன். கடலைக் கொடிய பிடுங்குறப்ப கொடியோட சேந்து குண்டு, குண்டா மண்புழு வந்ததைப் பாத்து அக்கம் பக்கத்து விவசாயிங்க அசந்து போயிட்டாங்க" என்று ஆச்சர்யம் பொங்கச் சொன்ன செந்தமிழன், தொடர்ந்தார்.

மீன், நாட்டுக்கோழி, வாத்து மற்றும் ஆடு!
''ஒரு பயிரை மட்டுமே வெள்ளாமை செய்றதைவிட, காய்கறி, ஆடு, மீன், கோழி, வாத்துனு ஒரே இடத்துல ஒருங்கிணைந்த பண்ணையமா செய்யறப்ப கூலியாள் செலவு குறையறதோட, தினம் தினம் வருமானம் கிடைச்சிக் கிட்டே இருக்கும். இதுதான் இதுல சிறப்பு. என்னோட அஞ்சி ஏக்கர் தோட்டத்துல, பலவகையான காய்கறிகளை விதைச்சி விட்டுட்டு, அதுக்கிடையில குளம் வெட்டி மீன் வளர்க்கறேன். கூடவே... நாட்டுக் கோழி, வாத்து, ஆடு இதையெல்லாம் வளர்த்துக்கிட்டிருக்கேன்.
அரை ஏக்கர்ல குளம் வெட்டி, நாலடிக்கு தண்ணியை நிறுத்தி, எண்ணெய் கலக்காத தவுடு ஒரு மூட்டை, கடலைப் பிண்ணாக்கு இருபது கிலோ இதையெல்லாம் அதுல கொட்டினேன். கெண்டை, கட்லா, ரோகு, புல்லு கெண்டை, விரால்னு 1,500 மீன் குஞ்சுகளை விட்டேன். மாட்டுச் சாணத்தை மட்டுமே தீவனமா கொடுக்குறதால, அதுக்குனு தனியா ஏதும் செலவு கிடையாது..." என்று சொல்லும் செந்தமிழனிடம் ஒரு மாடு கூட கிடையாது. பிறகெப்படி அதைச் சாதிக்கிறார்?
இப்படித்தான்-

"மேய்ச்சல் நிலங்களுக்கு நடுவுல என்னோட தோட்டம் இருக்கறதால, வேலியைச் சுத்தி, எப்பவும் அம்பது, அறுவது நாட்டுமாடுக மேய்ஞ்சிகிட்டிருக்கும். அதுகளோட சாணத்தை சேகரிச்சி, மீனுக்குக் கொடுக்குறது மட்டுமில்லாம... ஜீவாமிர்தம், அமுதக்கரைசல் தயாரிக்கவும் பயன்படுத்திக்குவேன்"
-சந்தோஷம் பொங்கச் சொல்கிறார் செந்தமிழன்.
இடைத்தரகருக்கு இல்லை வேலை!
"மீன் வளர்க்க ஆரம்பிச்ச இந்த ஒரு வருஷத்துல, 170 கிலோ மீன் பிடிச்சிருக்கேன். விவசாயத்துல இடைத் தரகர்களே இருக்கக்கூடாதுங் கிறதுதான் என்னோட குறிக்கோள். அதனால நானும் என் நண்பர்களும் சேர்ந்து மக்கள்கிட்ட நேரடியாவே மீனைக் கொண்டு போய் சேர்க்கிறோம். சராசரியா ஒரு கிலோ எம்பது ரூபாய்னு விலை போச்சு. 13,600 ரூபா கிடைச்சிது.
மாட்டுச் சாணத்தோட கோழி எருவையும் மீனுக்கு கொடுக்கலாம்னு நாட்டுக்கோழிகளை வாங்கினேன். பத்து கோழிங்க இருக்கு. அதுக தன்னால மேஞ்சிட்டு வந்துடுது. அதுக போடுற முட்டைகளை நாங்க சாப்பிடுறோம். கழிவை மீனுக்கு போடுறோம். மீன் குளத்துல அலையிற தவளை, பூச்சிகளை கவனிச்சுக்கிறதுக்காக அஞ்சு வாத்துகளை வாங்கிவிட்டிருக்கேன்.
ஊருக்காக ஒரு காய்கறித் தோட்டம்!
எங்க ஊருல 500 குடும்பம் இருக்கு. மொத்த ஊருக்கும் தினசரி 200 கிலோ காய்கறி தேவைப்படுது. அதனால ஊர்ல கூட்டம் போட்டு, நம்ம ஊருக்குத் தேவையான காய்கறியை, வியாபாரிங்ககிட்ட வாங்காம, நாமளே விளைய வைப்போம்னு முடிவெடுத்தோம். முதல் ஆளா, நானே காய்கறி சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒண்ணரை ஏக்கர் நிலத்துல 4 அடி அகலம் 20 அடி நீளத்துல, ரெண்டடி இடைவெளியில காய்ந்து போன இலை தழையக் கொட்டி, அதுமேல மண்ணைப் போட்டு மேட்டுப் பாத்தி அமைச்சேன். அதுல அரைக் கீரை, தண்டுக் கீரை, முள்ளங்கி, வெண்டை, கொத்தவரைனு பலவிதமான காய்கறி விதைகளைப் போட்டேன். முளைச்சி நின்ன களைகளை எடுத்து நடைபாதையில போட்டு, மூடாக்கா மாத்திடறேன்.
தண்ணி பத்தாக்குறையா இருக்குறதால பத்தாயிரம் செலவு செஞ்சி, நுண்ணீர்ப் பாசனம் (மைக்ரோ ஸ்பிரிங்லர்) அமைச்சிருக்கேன். மேட்டுப் பாத்தியில காய்கறியை நட்டு, 20 நாள்ல கீரையும், 30 நாள்ல முள்ளங்கியும், 40 நாள்ல வெண்டை, கொத்தவரையும் மகசூல் எடுத்தேன். இதுல கொஞ்சமா போட்ட கீரை, முள்ளங்கி ரெண்டையும் எங்க வீட்டுக்கும் நண்பர்களோட வீட்டுக்கும் பயன்படுத்திக் கிட்டோம். வெண்டை, கொத்தவரை இதையெல்லாம் உள்ளூர்லயே வித்துட்டோம். இதன் மூலமா நாலாயிரம் ரூபா கிடைச்சது. இன்னும் காய்ப்பு முடியல. நுண்ணீர் குழாய் அமைச்சதால... வாய்க்காலெல்லாம் சும்மா கிடந்தது. அந்த இடத்தை எதுக்காக விட்டு வைக்கணும்னு... பரங்கி, சுரை, பீர்க்கன் விதைச்சிருக்கேன். அதுக இன்னும் மகசூலுக்கு வரல.
ஆடு வளர்த்தா அதிக லாபம்!
காய்கறிப் பாத்திக்கு உரம் போடுறதுக்காக ஆறு ஆடுகளை எட்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிட்டு வந்தேன். அஞ்சி மாசம் வளர்த்து மூணு ஆடுகளை 7,500 ரூபாய்க்கு வித்துட்டேன். மிச்ச மூணு ஆட்டுல ரெண்டு சினையாயிருக்கு. பண்ணையிலிருக்கற மரங்கள்ல இருந்து அகத்தி, இலை, தழைகளை வெட்டிப் போடுறதால, ஆடுகளை மேய்க்க வேண்டிய வேலையில்லாம போயிருச்சி. அதுகளோட எருவை, காய்கறிப் பாத்தியில கொட்டிடுவேன். ஒருங்கிணைந்த பண்ணையில ஆடுகளை அதிகளவுல வளர்த்தா அது பெரிய லாபமாயிருக்கும் கிறதுக்கு நான்தான் சாட்சி.
ஒரு ஏக்கருல நீலம், பெங்களூரா, வகை மாமரங்கள்... இதுகளுக்கு இடையிலயும், வேலியோரமாகவும் முருங்கை, ஒரு மூலையில நூறு கத்திரிச் செடினு எல்லாம் கலந்து கட்டி வளர்ந்து நிக்குது. கத்திரிக்கு ஜீவாமிர்தமும், அமிர்தக்கரைசலும் கொடுக்கிறேன். நூறு கிலோவுக்கும் மேல காய் பறிச்சும், தொடர்ந்து காய்ச்சிக்கிட்டிருக்கு. மானா வாரியா கேழ்வரகு, எள் இது ரெண்டையும் விதைச்சேன். இதுல கேழ்வரகு சரியா விளையல... ஆனா, எள்ளுல 250 கிலோ கிடைச்சி, அதை ஈடுகட்டிடுச்சி.
ஒருங்கிணைந்த பண்ணைங்கறதுக்கான அடிப்படை கட்டுமானத்தைதான் இப்ப நான் செஞ்சிகிட்டிருக்கேன். இடுபொருள் செலவு எதுவும் இப்ப எனக்கு இல்லை. ஆனா, பண்ணையை சரிபண்றது, கூலி ஆள் செலவுதான் அதிகமாயிருக்கு. அதுவும் போகப்போக குறைஞ்சிடும். மீன், ஆடு, காய்கறினு தனித்தனியாதான் வருமானம் கிடைச்சிக்கிட்டிருக்கு. ஒட்டுமொத்தமா இன்னமும் வருமானம் பார்க்க ஆரம்பிக்கல. அதுக்கு நாலு வருசமாவது ஆகும்" என்று நிறுத்திய செந்தமிழன்,
"இன்னிக்கு திரும்பின பக்கமெல்லாம் தலைவிரிச்சி ஆடுற கூலியாள் பிரச்னைக்கு ஒரே தீர்வு... இந்த ஒருங்கிணைந்த பண்ணையம்தான். ஒரே ஆள், பல வேலைகளைப் பார்க்க முடியும்கிறதால அதிக ஆள் தேவை இருக்காது. அதுதான் இதுல இருக்கற சூட்சமம்" என்றார் பெருமையாக.

படங்கள்: மு. நியாஸ் அகமது

நன்றி இணையம் :- http://nagalpoonai.blogspot.in/2012/09/thanks-vikatan.html

நீரிழிவு நோய் இருக்கா? அப்ப வெண்டைக்காய் சாப்பிடுங்க...


நீரிழிவு நோய் இருக்கா? அப்ப வெண்டைக்காய் சாப்பிடுங்க...

* இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.

* முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.

* பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.

* இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.

* சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.

ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.

வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?

* வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

* நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

* எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.

எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.
நீரிழிவு நோய் இருக்கா? அப்ப வெண்டைக்காய் சாப்பிடுங்க...

* இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.

* முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.

* பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.

* இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.

* சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.

ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.

வெண்டைக்காய் எப்படி நீரிழிவைக் கட்டுப்படுத்தும்?

* வெண்டைக்காயில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. ஆகவே இதனை அதிகம் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படுவதோடு, வயிறும் நிறைந்துவிடும். இதை ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

* நீரிழிவில் டைப்-2 நீரிழிவு என்று ஒன்று உள்ளது. இது சிறுநீரகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இந்த வகையான நீரிழிவு இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதோடு, சிறுநீரகத்திற்கும் பாதிப்பை உண்டாக்கும். ஆகவே வெண்டைக்காயை சாப்பிட்டால், சிறுநீரகத்தில் எந்த ஒரு நோயும் வராமல் தடுக்கலாம்.

* எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இந்த சத்து உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டின் செரிமான நேரத்தை குறைத்து, அவை இரத்தத்தில் கலக்காமல் தடுக்கிறது. இத்தகைய சத்து வெண்டைக்காயில் அதிகம் உள்ளது.

எனவே, வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்து, நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.

குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?


குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?

போர் அடிக்க கூடாது
 குழந்தைகள் சாப்பிடும் போது, அவர்களுக்கு போர் அடிக்காத வகையில், அவர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிட வைக்க வேண்டும். இதனால் அவர்கள் அதனை கவனித்துக் கொண்டே சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

சரியான நேரம் 
குழந்தைகளுக்கு எப்போதும் சரியான நேரத்தில் உணவைக் கொடுக்க வேண்டும். அதிலும் குறைந்தது ஒரு நாளைக்கு 6-7 முறையாவது சரியான இடைவெளியில் சாப்பிடுவதற்கு கொடுக்க வேண்டும். 

ஒரே உணவு 
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது, அதிகமான வெரைட்டியாக உணவுகளை கொடுக்க வேண்டாம். உண்ணும் நேரம் ஒரு உணவை மட்டும் கொடுத்து பழக்க வேண்டும். மேலும் அவ்வாறு கொடுக்கும் போது, நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்க வேண்டும். 

ஜங்க் உணவுகள் 
உணவுகளை கொடுக்கும் போது, உப்பு அதிகம் உள்ள உணவையோ, எண்ணெயில் பொரித்த உணவுகளையோ அல்லது ஜங்க் உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 

பானங்கள் 
குடிப்பதற்கு ஏதேனும் ஜூஸ் கேட்டால், அப்போது கார்போனேட்டட் பானங்களை கொடுப்பதற்கு பதிலாக, பழங்களால் செய்யப்பட்ட ஜூஸ் கொடுப்பது நல்லது. 

ஆரோக்கியமான உணவுகள் 
குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவுகளை கொடுக்கும் போதும், அவர்களுக்கு அந்த உணவின் நன்மைகளையும் தீமைகளையும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் அதனை உணர்ந்து சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவர். உதாரணமாக, பழங்கள் மற்றும் சிப்ஸ் வைக்கும் போது, இரண்டைப் பற்றியும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் சிப்ஸை தவிர்த்து, பழங்களை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடுவர்.

குழந்தைகளுடன் சாப்பிட வேண்டும் 
பெற்றோர்கள் பழக்கம் தான் குழந்தைகளுக்கு வரும். எனவே குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டால், அவர்களும் மறுக்காமல் சாப்பிடுவர்.

உணவுகள் கொடுப்பதை பொறுத்தது 
எப்போது உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போதும், அவர்களுக்கு ஆரோக்கியமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளது மனம் மற்றதை நாடாமல், இருப்பதை விரும்பி சாப்பிடச் செய்யும்.
குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?

போர் அடிக்க கூடாது
குழந்தைகள் சாப்பிடும் போது, அவர்களுக்கு போர் அடிக்காத வகையில், அவர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிட வைக்க வேண்டும். இதனால் அவர்கள் அதனை கவனித்துக் கொண்டே சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

சரியான நேரம்
குழந்தைகளுக்கு எப்போதும் சரியான நேரத்தில் உணவைக் கொடுக்க வேண்டும். அதிலும் குறைந்தது ஒரு நாளைக்கு 6-7 முறையாவது சரியான இடைவெளியில் சாப்பிடுவதற்கு கொடுக்க வேண்டும்.

ஒரே உணவு
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது, அதிகமான வெரைட்டியாக உணவுகளை கொடுக்க வேண்டாம். உண்ணும் நேரம் ஒரு உணவை மட்டும் கொடுத்து பழக்க வேண்டும். மேலும் அவ்வாறு கொடுக்கும் போது, நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

ஜங்க் உணவுகள்
உணவுகளை கொடுக்கும் போது, உப்பு அதிகம் உள்ள உணவையோ, எண்ணெயில் பொரித்த உணவுகளையோ அல்லது ஜங்க் உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பானங்கள்
குடிப்பதற்கு ஏதேனும் ஜூஸ் கேட்டால், அப்போது கார்போனேட்டட் பானங்களை கொடுப்பதற்கு பதிலாக, பழங்களால் செய்யப்பட்ட ஜூஸ் கொடுப்பது நல்லது.

ஆரோக்கியமான உணவுகள்
குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவுகளை கொடுக்கும் போதும், அவர்களுக்கு அந்த உணவின் நன்மைகளையும் தீமைகளையும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் அதனை உணர்ந்து சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவர். உதாரணமாக, பழங்கள் மற்றும் சிப்ஸ் வைக்கும் போது, இரண்டைப் பற்றியும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் சிப்ஸை தவிர்த்து, பழங்களை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடுவர்.

குழந்தைகளுடன் சாப்பிட வேண்டும்
பெற்றோர்கள் பழக்கம் தான் குழந்தைகளுக்கு வரும். எனவே குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டால், அவர்களும் மறுக்காமல் சாப்பிடுவர்.

உணவுகள் கொடுப்பதை பொறுத்தது
எப்போது உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போதும், அவர்களுக்கு ஆரோக்கியமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளது மனம் மற்றதை நாடாமல், இருப்பதை விரும்பி சாப்பிடச் செய்யும்.

புற்றுநோயை தடுக்கும் 10 ஆரோக்கிய உணவுகள்!!!


புற்றுநோயை தடுக்கும் 10 ஆரோக்கிய உணவுகள்!!!

சிவப்பு மற்றும் நீல நிற பழங்கள் 
அந்தோசியனின்கள் என்பவை வயதான தோற்றம், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஒரு பொருள். இத்தகைய பொருள் சிவப்பு மற்றும் நீல நிற பழங்களில் அதிகம் இருக்கும். எனவே அத்தகைய பழங்களான ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரி பழங்களை அதிகம் சாப்பிடுவது நல்லது. 

டீ 
டீ-யில் க்ரீன் டீ மற்றும் மூலிகை டீ-க்களில் நிறைய நன்மைகள் உள்ளன. இவற்றில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் உள்ளது. குறிப்பாக க்ரீன் டீ சிறுநீர்ப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் சரும புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும் அளவில் சக்தி உள்ளது

தக்காளி 
தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், அவை புற்றுநோயால் செல்லுலார் பாதிப்படைவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி இதில் புற்றுநோயை தடுக்கும் முக்கிய பொருளான லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

மஞ்சள் 
மஞ்சளில் சிறந்த மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. அதிலும் இது குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

சிட்ரஸ் 
பழ ஜூஸ் ஜூஸ் என்றதும் பாக்கெட் அல்லது இதர குளிர்பானங்களை நினைக்க வேண்டாம். சிட்ரஸ் பழங்களால் செய்யப்பட்ட ஜூஸில் தான் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இவை புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.

காய்கறிகள்
 காய்கறிகளில் காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றில் இன்டோல்-3-கார்பினோல் அதிகம் இருப்பதால், அவை மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்துவிடு

பசலைக் கீரை 
பசலைக் கீரையில் கரோட்டினாய்டு அதிகம் இருப்பதால், அது முழு உடலுக்கும் நன்மையை தரும். அதேசமயம் இந்த கீரையில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணமும் நிறைந்துள்ளது

பூண்டு 
பூண்டு புற்றுநோய் உடலை தாக்காமல் தடுக்க உதவும் ஒரு சிறந்த உணவுப் பொருள். எப்படியெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், டியூமஙர் செல்களை அழிப்பதோடு, புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலை பாதுகாக்கவும் சிறந்தது.

பம்பளிமாஸ் 
தக்காளியைப் போன்றே, பம்பளிமாஸ் பழத்திலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக இது உடலில் உள்ள கார்சினோஜனை வெளியேற்றி, புற்றுநோயை தடுத்துவிடும்.

காளான் 
காளானில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, புற்றுநோயை வராமல் தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், புற்றுநோயை தடுக்கலாம்.


சிவப்பு மற்றும் நீல நிற பழங்கள்
அந்தோசியனின்கள் என்பவை வயதான தோற்றம், இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஒரு பொருள். இத்தகைய பொருள் சிவப்பு மற்றும் நீல நிற பழங்களில் அதிகம் இருக்கும். எனவே அத்தகைய பழங்களான ஸ்ட்ராபெர்ரி மற்றும் செர்ரி பழங்களை அதிகம் சாப்பிடுவது நல்லது.

டீ
டீ-யில் க்ரீன் டீ மற்றும் மூலிகை டீ-க்களில் நிறைய நன்மைகள் உள்ளன. இவற்றில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் உள்ளது. குறிப்பாக க்ரீன் டீ சிறுநீர்ப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் சரும புற்றுநோய் போன்றவற்றை தடுக்கும் அளவில் சக்தி உள்ளது

தக்காளி
தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால், அவை புற்றுநோயால் செல்லுலார் பாதிப்படைவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி இதில் புற்றுநோயை தடுக்கும் முக்கிய பொருளான லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

மஞ்சள்
மஞ்சளில் சிறந்த மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. அதிலும் இது குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

சிட்ரஸ்
பழ ஜூஸ் ஜூஸ் என்றதும் பாக்கெட் அல்லது இதர குளிர்பானங்களை நினைக்க வேண்டாம். சிட்ரஸ் பழங்களால் செய்யப்பட்ட ஜூஸில் தான் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இவை புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.

காய்கறிகள்
காய்கறிகளில் காலிஃப்ளவர், ப்ராக்கோலி, முட்டைகோஸ் போன்றவற்றில் இன்டோல்-3-கார்பினோல் அதிகம் இருப்பதால், அவை மார்பக புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழித்துவிடு

பசலைக் கீரை
பசலைக் கீரையில் கரோட்டினாய்டு அதிகம் இருப்பதால், அது முழு உடலுக்கும் நன்மையை தரும். அதேசமயம் இந்த கீரையில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மருத்துவ குணமும் நிறைந்துள்ளது

பூண்டு
பூண்டு புற்றுநோய் உடலை தாக்காமல் தடுக்க உதவும் ஒரு சிறந்த உணவுப் பொருள். எப்படியெனில் இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், டியூமஙர் செல்களை அழிப்பதோடு, புற்றுநோயை எதிர்த்துப் போராடி உடலை பாதுகாக்கவும் சிறந்தது.

பம்பளிமாஸ்
தக்காளியைப் போன்றே, பம்பளிமாஸ் பழத்திலும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. குறிப்பாக இது உடலில் உள்ள கார்சினோஜனை வெளியேற்றி, புற்றுநோயை தடுத்துவிடும்.

காளான்
காளானில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்து, புற்றுநோயை வராமல் தடுக்கும் பொருள் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், புற்றுநோயை தடுக்கலாம்.