Saturday, August 16, 2014

‪#‎படித்ததில்‬ பிடித்தது# மாற்றுத்திறனாளி

கண் தெரியாதவர் - நான் தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..
காது கேளாதவர் - நான் ஒட்டுகேட்டதே கிடையாது...
வாய்பேசாதவர் - நான் பொய்பேசியதே கிடையாது..
குள்ளமானவர் - நான் யார்முன்னும் தலை குனித்து நின்றது கிடையாது..
கை இல்லாதவர் - நான் யார் குறையையும் பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..
கால் இல்லாதவர் - நான் காசு பணம் வந்ததும் கால் மேல் கால் போடுவது இல்லை...
அதனால் தான் எங்களை மாற்றுத்திறனாளி என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்....!
‪#‎படித்ததில்‬ பிடித்தது#

No comments:

Post a Comment