Sunday, August 31, 2014

இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தம்.



ஒரு மரம் அழிக்கப்படுவது நம் கண்களுக்கு தெரியும். ஆனால் அம்மரத்தை நம்பி வாழும் பல உயிர்கள் அழிவதை உணர்த்துகிறது இந்த நிழற்படம்.
இப்படத்தை பகிருங்கள். இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தமென்பதை உணர்த்துவோம்.

No comments:

Post a Comment