-சாணக்கியன்....கி.மு.3ஆம் நூற்றாண்டில் கூறியது....
எங்கே ஆட்சியாளர்கள்
சாதாரண குடிமகனைப்போல் வாழ்கிறார்களோ,
அங்கே அவரது குடிமக்கள்
அரசனைப்போல் வாழ்வார்கள்.....
எங்கே ஆட்சியாளர்கள்
அரசனைப்போல் வாழ்கிறார்களோ....
அங்கே அவரது குடிமக்கள்
பிச்சைக்காரர்களைப்போல் வாழ்வார்கள்.....
-சாணக்கியன்....கி.மு.3ஆம் நூற்றாண்டில் கூறியது....
No comments:
Post a Comment