Thursday, April 25, 2013

எத்தனை குளிர் சாதனப் பெட்டி வந்தாலும் இத மிஞ்ச முடியுமா?

எத்தனை குளிர் சாதனப் பெட்டி வந்தாலும் இத மிஞ்ச முடியுமா?

வெயில் காலத்தில் நாம் வீட்டில் தயாரிக்கும் ஜூஸூக்கு மண் பானை நீர் சேர்த்து ஜூஸ் தயாரிக்கவும்.

ஐஸ் மற்றும் ப்ரிட்ஜ் நீரை தவிர்க்கவும் ஏனெனில் இவை இரண்டும் குடிக்கும் பொழுது ஜில் என்றிருந்தாலும். உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது.

மண் பானை நீர் உடம்புக்கும் நல்ல குளிர்ச்சி தரும்.
என்ன தான் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட தண்ணீரை குடித்தாலும் இயற்கையின் மூலம் கிடைக்கும் குளிர்ச்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் ஈடாக முடியுமா என்ன?

-நெல்லை களஞ்சியம்.
எத்தனை குளிர் சாதனப் பெட்டி வந்தாலும் இத மிஞ்ச முடியுமா?

வெயில் காலத்தில் நாம் வீட்டில் தயாரிக்கும் ஜூஸூக்கு மண் பானை நீர் சேர்த்து ஜூஸ் தயாரிக்கவும்.

ஐஸ் மற்றும் ப்ரிட்ஜ் நீரை தவிர்க்கவும் ஏனெனில் இவை இரண்டும் குடிக்கும் பொழுது ஜில் என்றிருந்தாலும். உடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது.

மண் பானை நீர் உடம்புக்கும் நல்ல குளிர்ச்சி தரும்.
என்ன தான் ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட தண்ணீரை குடித்தாலும் இயற்கையின் மூலம் கிடைக்கும் குளிர்ச்சிக்கும் புத்துணர்ச்சிக்கும் ஈடாக முடியுமா என்ன?

-நெல்லை களஞ்சியம்.

No comments:

Post a Comment