Sunday, January 20, 2013

உயிருக்குப் போராடும் வினோதினிக்கு தமிழ் உறவுகள் உதவ வேண்டும்...

காரைக்காலை சேர்ந்தவர் ஜெயபாலன் தவமிருந்து பெற்ற ஒரே மகள் வினோதினி. தன் வாட்ச்மேன் உத்தியோகத்தின் சொற்ப வருவாயில் தன் மகளின் எதிர்காலத்தை உருவாக்க எப்படி எல்லாம் அவர் உழைத்திருப்பார்... காலங்காலமாகப் பட்டிக்காட்டில் உழன்ற தனது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி யாக வினோதினி சாப்ட்வேர் என்ஜினீயர் பட்டம் பெற்றபோது அவர் கண்களில் பூத்த ஆனந்தக் கண்ணீர், இப்போது முடிவில்லாத கண்ணீராக மாறி விட்டத.கயவன் ஒருவனால் ஆசிட் வீசப்பட்டு உடல் கருகி உயிருக்குப் போராடும் வினோதினிக்கு தமிழ் உறவுகள் உதவ வேண்டும்...
காரைக்காலை சேர்ந்தவர் ஜெயபாலன் தவமிருந்து பெற்ற ஒரே மகள் வினோதினி. தன் வாட்ச்மேன் உத்தியோகத்தின் சொற்ப வருவாயில் தன் மகளின் எதிர்காலத்தை உருவாக்க எப்படி எல்லாம் அவர் உழைத்திருப்பார்... காலங்காலமாகப் பட்டிக்காட்டில் உழன்ற தனது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி யாக வினோதினி சாப்ட்வேர் என்ஜினீயர் பட்டம் பெற்றபோது அவர் கண்களில் பூத்த ஆனந்தக் கண்ணீர், இப்போது முடிவில்லாத கண்ணீராக மாறி விட்டத.கயவன் ஒருவனால் ஆசிட் வீசப்பட்டு உடல் கருகி உயிருக்குப் போராடும் வினோதினிக்கு தமிழ் உறவுகள் உதவ வேண்டும்...

via-Muthu Panneerselvam

No comments:

Post a Comment