Tuesday, January 15, 2013

‌செயற்கை ரத்தம் உருவாக்கி சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் சாதனை..


 
 
‌செயற்கை ரத்தம் உருவாக்கி சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் சாதனை..

சென்னை: சாலை போன்ற விபத்து ஏற்படும் நேரங்களில் நிலவும் ரத்தப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் ...செயற்கை ரத்தத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர் சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள்...

இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கு ஏற்ப ஆண்டு தோறும் 12 மில்லியன் யூனிட் ரத்தம் தேவை உள்ளது. ஆனால் ஒன்பது மில்லியன் அளவிற்கு மட்டுமே ரத்தம் கிடைத்து வருகிறது. இந்த நிலையை மாற்றும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்...

No comments:

Post a Comment