Thursday, January 24, 2013

சி. ஏ. தேர்வில் முதலிடத்தை பிடித்தார் தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் பிரேமா

.
கல்வியழகே அழகு..!

அகில இந்திய அளவிலான சி. ஏ. தேர்வில் முதலிடத்தை பிடித்தார் தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் !

மும்பை புறநகர்ப்பகுதியான
மலாட்டைச் சேர்ந்த தமிழர்
ஜெயக்குமார் பெருமாள்.
தற்போது மும்பையில்
ஆட்டோ டிரைவராக உள்ளார்.

இவரது மகள் பிரேமா கடந்தாண்டு நவம்பர்
மாதம் நடந்த அகில இந்திய
சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்
தேர்வில், இந்தியாவிலேயே முதல் மாணவியாக தேர்வாகியுள்ளார்..

நாமும் வாழ்த்துவோம். வாழ்க வளமுடன்.


அகில இந்திய அளவிலான சி. ஏ. தேர்வில் முதலிடத்தை பிடித்தார் தமிழக ஆட்டோ டிரைவரின் மகள் !

மும்பை புறநகர்ப்பகுதியான
... மலாட்டைச் சேர்ந்த தமிழர்
ஜெயக்குமார் பெருமாள்.
தற்போது மும்பையில்
ஆட்டோ டிரைவராக உள்ளார்.

இவரது மகள் பிரேமா கடந்தாண்டு நவம்பர்
மாதம் நடந்த அகில இந்திய
சார்ட்டர்டு அக்கவுன்டன்ட்
தேர்வில், இந்தியாவிலேயே முதல் மாணவியாக தேர்வாகியுள்ளார்..

நாமும் வாழ்த்துவோம். வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment