Wednesday, January 23, 2013

மனித மனம்


காலையில் வங்கியில் பணத்தை காசாளரிடம் வாங்கும்போது தொகையை எண்ணிபார்த்தேன் ஒரு தாள் குறைவாக இருந்ததுபோல் இருந்தது.காசாளரிடமே கொடுத்து,’மேடம் ஒரு தரம் மெஷின் சரிபாருங்களே”

’ஏன் சார் குறையிறதுமாதிரி இருக்கா என சொல்லிகொண்டே என்னை ஏளனமாக பர்த்து மிகுந்த தன்னம்பிக்கையுடன் நான் ஒருதரத்திற்கு மறுதரம் எண்ணிவிட்டேன்,கண்டிப்பாக குறையாது.கூட்டமாக உள்ளது இப்ப எண்ண முடியாது.

“இல்ல மேடம் ஒரு தாள் கூட இருக்கிறதுமாதிரி இருக்கு’சின்ன பொய்யை சொன்னேன்.உடனே அவசரமாக பணத்தை வாங்கி மூனுதரம் ம்ஷினில் எண்ணினார்,ரெண்டு தரம் கையிலே எண்ணினார்.
அவரோட தன்னம்பிக்கை என்னாச்சுனு தெரியல..,

மனித மனம்;
------------------
காலையில் வங்கியில் பணத்தை காசாளரிடம் வாங்கும்போது தொகையை எண்ணிபார்த்தேன் ஒரு தாள் குறைவாக இருந்ததுபோல் இருந்தது.காசாளரிடமே கொடுத்து,’மேடம் ஒரு தரம் மெஷின் சரிபாருங்களே”

’ஏன் சார் குறையிறதுமாதிரி இருக்கா என சொல்லிகொண்டே என்னை ஏளனமாக பர்த்து மிகுந்த தன்னம்பிக்கையுடன் நான் ஒருதரத்திற்கு மறுதரம் எண்ணிவிட்டேன்,கண்டிப்பாக குறையாது.கூட்டமாக உள்ளது இப்ப எண்ண முடியாது.

“இல்ல மேடம் ஒரு தாள் கூட இருக்கிறதுமாதிரி இருக்கு’சின்ன பொய்யை சொன்னேன்.உடனே அவசரமாக பணத்தை வாங்கி மூனுதரம் ம்ஷினில் எண்ணினார்,ரெண்டு தரம் கையிலே எண்ணினார்.
அவரோட தன்னம்பிக்கை என்னாச்சுனு தெரியல..,

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

No comments:

Post a Comment