Sunday, January 20, 2013

இயற்கைத் தாயின் பொறுமைக்கும் எல்லையுண்டு..!

இயற்கைத் தாய் 
நம்மை அன்பாக 
அரவணைத்து, உணவூட்டி,
சகல தேவைகளையும் 
பூர்த்தி செய்கிறாள்.! 
நாமோ நன்றியற்றவர்களாக 
அவளை அழிப்பதைச் 
செய்து கொண்டிருக்கிறோம்..! 
தாயின் பொறுமைக்கும் 
எல்லையுண்டு..! 
அவள் பொறுமை இழந்தால் 
நாம் பெற்ற 
அறிவியல் வளர்ச்சிகள்
முன்னின்று அவளைச் 
சாந்தப்படுத்த முடியாது..!
இயற்கைத் தாய்
நம்மை அன்பாக
அரவணைத்து, உணவூட்டி,
சகல தேவைகளையும்
பூர்த்தி செய்கிறாள்.!
... நாமோ நன்றியற்றவர்களாக
அவளை அழிப்பதைச்
செய்து கொண்டிருக்கிறோம்..!
தாயின் பொறுமைக்கும்
எல்லையுண்டு..!
அவள் பொறுமை இழந்தால்
நாம் பெற்ற
அறிவியல் வளர்ச்சிகள்
முன்னின்று அவளைச்
சாந்தப்படுத்த முடியாது..!

No comments:

Post a Comment