Sunday, January 20, 2013

உழவன் குரல்:

உழவன் குரல்:

வகுக்கப்பட்ட பருவநிலை... வருணனுக்கு திருநாள் 
மழையே இல்லை... எதற்கு இந்தநாள்?

பண்ணுவது என்னவோ விவசாயம்...
ஆனால், மனசெல்லாம் என்னவோ உள்காயம்!

ஆசைபற்றோம் போட... ஊருக்கெல்லாம் சோறு
அதனால வைக்கிறோம் சேத்துல காலு
பிழியுறாங்க எங்கள சாறு 
ஊருக்கெல்லாம் நாங்க வேறு மாறி...

விக்கிறாங்க உற்பத்தியாளர், அவங்க விலைக்கு 
என்னமோ தெரியல நாங்கமட்டும் அதுல விதிவிலக்கு 

தேர்தலுக்கு சொல்லுவாங்க, முதன்மைதொழில்... விவசாயம் 
ஓட்டு போட்டதும் வெளுத்திடும் அவங்கசாயம்

எருமை,மாடு எல்லாம் வித்தாச்சு... என்னசெய்ய?
எங்களுக்கு மட்டும்தான் இருக்குது... எலிக்கறி!

படுச்சவுங்க எல்லாம் போறாங்க ஊரவிட்டு...
நாங்களும் இதசெய்யாட்டி... போயிருவோம் உயிரவிட்டு...

எங்களுக்கு தேவை... விளைச்சலுக்கு ஏற்ற சாகுபடி 
அய்யகோ... என்னசொல்ல... எங்க நிலைமையோ சாகும்படி!!!
- John Sawridhas
 
உழவன் குரல்:

வகுக்கப்பட்ட பருவநிலை... வருணனுக்கு திருநாள்
மழையே இல்லை... எதற்கு இந்தநாள்?

... பண்ணுவது என்னவோ விவசாயம்...
ஆனால், மனசெல்லாம் என்னவோ உள்காயம்!

ஆசைபற்றோம் போட... ஊருக்கெல்லாம் சோறு
அதனால வைக்கிறோம் சேத்துல காலு
பிழியுறாங்க எங்கள சாறு
ஊருக்கெல்லாம் நாங்க வேறு மாறி...

விக்கிறாங்க உற்பத்தியாளர், அவங்க விலைக்கு
என்னமோ தெரியல நாங்கமட்டும் அதுல விதிவிலக்கு

தேர்தலுக்கு சொல்லுவாங்க, முதன்மைதொழில்... விவசாயம்
ஓட்டு போட்டதும் வெளுத்திடும் அவங்கசாயம்

எருமை,மாடு எல்லாம் வித்தாச்சு... என்னசெய்ய?
எங்களுக்கு மட்டும்தான் இருக்குது... எலிக்கறி!

படுச்சவுங்க எல்லாம் போறாங்க ஊரவிட்டு...
நாங்களும் இதசெய்யாட்டி... போயிருவோம் உயிரவிட்டு...

எங்களுக்கு தேவை... விளைச்சலுக்கு ஏற்ற சாகுபடி
அய்யகோ... என்னசொல்ல... எங்க நிலைமையோ சாகும்படி!!!

No comments:

Post a Comment