Thursday, January 10, 2013

பஞ்சவர்ணேஸ்வரர்

தெரியாத ஆலய தகவல்:

கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநல்லூர் திருத்தலம். ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் [தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம்] சிவலிங்கத் திருமேனி நிறம் மாறுவதால், "பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர் பெற்றது. மேலும், இங்குள்ள ஒரே ஆவுடையில் இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
தெரியாத ஆலய தகவல்:

கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநல்லூர் திருத்தலம். ஒரு நாளைக்கு ஐந்து முறை வெவ்வேறு வண்ணங்களில் [தாமிர நிறம், இளம் சிவப்பு, தங்க நிறம், நவரத்தின பச்சை, இன்ன நிறமென கூறமுடியாத தோற்றம்] சிவலிங்கத் திருமேனி நிறம் மாறுவதால், "பஞ்சவர்ணேஸ்வரர்" என்று பெயர் பெற்றது. மேலும், இங்குள்ள ஒரே ஆவுடையில் இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாது.
நன்றி : Sundar Raman

No comments:

Post a Comment