Wednesday, August 29, 2012

வெள்ளைத்தாளில் கூட வரைய முடியாததை கல்லில் வடித்திருக்கிறான் தமிழன் !

படத்தை உற்று நோக்குங்கள்.. அதில் உள்ள பின்னல்களை பாருங்கள்,எவ்வளவு தத்ரூபமாக உள்ளது !. இன்றைக்கு வெள்ளைத்தாளில் கூட வரைய முடியாததை,கல்லில் வடித்திருக்கிறான் தமிழன் ! இவற்றை எல்லாம் பாழ் படுத்திக் கொண்டிருக்கிறோமே! போனால் திரும்பவும் கிடைக்காது என்ற குற்ற உணர்ச்சி கூட நம்மிடத்தே இல்லையே !


நன்றி - தூய தமிழ்ச்சொற்கள்

No comments:

Post a Comment