Tuesday, August 21, 2012

கண் தானம்



உயிரற்ற சரீரம்
...
சடலமாகும்
உணர்வற்ற உள்ளம்
சிதலமாகும்
வறியோருக்கு கைகொடுங்கள்
மனிதம்மாகும்
எரியும் முன் கண்கொடுங்கள்
புனிதம்மாகும்

கருவிலே வந்ததை
பொதுவிலே கொடுப்போம்
இருளிலே இருப்பவனை
இறந்தும் நாம் காப்போம்

மண் தின்னும் உடலுக்கு
கண் எதற்க்கு _ நீங்கள்
கண் கொடுத்தால் _ சொர்கம்தான்
பின் எதற்க்கு ?


தகனத்திற்கு முன்
தானம் செயுங்கள்
கடவுளை காணாத கண்கள்
உங்களை கடவுளாய் ஆக்கும்

_ வை . நடராஜன்

No comments:

Post a Comment