Thursday, August 30, 2012

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள் இன்று..




’இருக்கும் வரை கொடுப்பேன் இல்லாத போது இறப்பேன்’ என்று எடுத்துக்கொண்ட கொள்கையில் எள்ளவும் பிசகாமல் , யார் எவர் என்று கணக்குப் பார்க்காமல் தேடிய செல்வமனைத்தும் தேடிவந்தவர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள் இன்று..

No comments:

Post a Comment