Tuesday, September 4, 2012

தாய் !!!



வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால்
அனைவரும் சிரிப்பார்கள் - ஏன்
மனைவி கூட மறைவாய் சிரிப்பாள் - ஆனால்
சிரிக்காதவள் தாய் மட்டுமே...!

- வி.அ.உவைஸ்

No comments:

Post a Comment