Wednesday, May 15, 2013

"தந்தைப்பெரியார்" அவர்களின் புரட்சி மொழிகள்..


"தந்தைப்பெரியார்" அவர்களின் புரட்சி மொழிகள்..

விதியை நம்பி, மதியை இழக்காதே...

மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு...

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி...

மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி..

மக்களின் ஒழுக்கத்தையும், மதியையும் கெடுப்பது மது....

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.

பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்கமான வாழ்வு...

தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்....

மூடநம்பிக்கையும், குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்...

பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாம் பாழ்....

ஒழுக்கக் குறைவுக்கும், மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

பற்றில்லை என சொல்லும் கடவுளுக்கே நகை போட்டு பற்றினை ஊட்டுபவன் தானே மனிதன்......

ஒரு நாடு சுபிட்சத்துடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்....

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்....

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்....

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது, மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானேயானால்... அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்....
"தந்தைப்பெரியார்" அவர்களின் புரட்சி மொழிகள்..



விதியை நம்பி, மதியை இழக்காதே...

மானமும், அறிவும் மனிதனுக்கு அழகு...

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி...

மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி..

மக்களின் ஒழுக்கத்தையும், மதியையும் கெடுப்பது மது....

பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.

பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்கமான வாழ்வு...

தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்....

மூடநம்பிக்கையும், குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்...

பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாம் பாழ்....

ஒழுக்கக் குறைவுக்கும், மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

பற்றில்லை என சொல்லும் கடவுளுக்கே நகை போட்டு பற்றினை ஊட்டுபவன் தானே மனிதன்......

ஒரு நாடு சுபிட்சத்துடன் இருக்க வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்....

கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்....

பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்....

வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது, மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானேயானால்... அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்....

No comments:

Post a Comment