Sunday, November 25, 2012

கல்விமுறை



கோடி கோடியா கொட்டி கிரிக்கட் டீம் ஏலம் எடுப்போம்....
அரசாங்கமே சாரயக் கடையை தெருவுக்கு ஒன்னா திறக்க சொல்லுவோம்....கல்வி நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்துட்டு பணம் கட்டியே அழிஞ்சு போவோம்....

இதற்கு காரணம்
நான் என்ன கஷ்டபட்டாலும் என் புள்ள இங்கிலீஸ்கான்வண்ட்ல படிக்கனும்.... என்ற எண்ணமே...

அப்போ இல்லதவன் புள்ளயெல்லாம் இப்படி தெருவுலதான் படிப்பாங்க...

இதுக்கு தீர்வு:-
எல்லா கல்வி நிறுவனங்களையும் அரசு ஏற்கனும்.....
கல்வியை விற்பனை பொருளாக மாற்றுபவனுக்கும் தண்டனை கொடுக்கனும்...
படிப்பில்(படிப்பிலாவது) ஏழைக்கு பணக்காரனுக்கு என்ற பாகுபாடு இருக்ககூடாது.
இந்தியா முழுவதும் சமமான கல்விமுறை... படிப்பதற்கு புத்திகூர்மையும் திறமையும் மட்டும் போதும் பணம் பொருட்டல்ல என்ற நிலைக்கு மாற வேண்டும்.... மாற்ற வேண்டும்..
இந்த ஒரு மாற்றம் போதும் உலகமே திரும்பி பார்க்கும் இந்தியாவை!!!!...

No comments:

Post a Comment